கலையான கனவோடு
கடற்கரை மணல் வீடு
கட்டியது குழந்தை...
அழியாத வேகத்தோடு
வந்தன அலைகள்
கரைந்தது வீடு
கண்ணீரோடு குழந்தை
கண்ணீர் கரைந்த பின்
மீண்டும் வீடு
மீண்டும் அலை
அலைகள் ஓய்வதில்லை
காதலும்
அது போல !!விழிகள் ஓர் உயிரின் வாசல் என் வாசலில் நான் சந்தித்த நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ள ஓர் வாய்ப்பாய் கிடைத்தது இக்களம். இதில் எனது மற்றும் நான் சந்தித்த மனிதர்களின் உணர்வுகளும் ஏதேனும் ஒர் வடிவில் வெளிப்பட உள்ளது. அதை பற்றிய உங்கள் கருத்துக்களை அன்புடன் எதிர்நோக்குகிறேன்.
1 comment:
அலைகள் ஓய்வதில்லை
காதலும்
அது போல !!
எப்படி இப்படியெல்லாம் யோசிகுரிங்க..!
attagasam..!
Post a Comment