Thursday, December 10, 2009

அது போல‌ காதலும்



கலையான கனவோடு
கடற்கரை மணல் வீடு
கட்டியது குழந்தை...

அழியாத வேகத்தோடு
வந்தன அலைகள்
கரைந்தது வீடு
கண்ணீரோடு குழந்தை

கண்ணீர் கரைந்த பின்
மீண்டும் வீடு
மீண்டும் அலை

அலைகள் ஓய்வதில்லை
காதலும்
அது போல‌ !!

1 comment:

sakthi said...

அலைகள் ஓய்வதில்லை
காதலும்
அது போல‌ !!

எப்படி இப்படியெல்லாம் யோசிகுரிங்க..!
attagasam..!