உன்னை சந்தித்து
பின்
காதலை சந்தித்து
பின்
நாமிருவரும் சந்தித்த
நெஸ் கஃபே, "மளிகை கடையாகவும்"
இ.சி.ஆர் உணவகம், "பாராகவும்"
அழுக்கான மெரினா, "அழகு கடற்கரையாகவும்"
மாறியது உன்னை போலவே....
கடற்கரை காற்றும், அலையும், நானும்
மாறாமல்
உன் நினைவுகளுடன்
6 comments:
கவிதை நன்று. என்னைப்போல் இல்லாமல் தொடர்ந்து எழுதுங்கள்.
:)
நன்றி அண்ணா தங்களின் கருத்துக்களுக்கும் எனக்கு ஊக்கமளிப்பதுக்கும் நன்றி :)
kavithai nalla eluthareenga
நன்றி
மஹா
Wow.........!! Supero superb!!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
தொடர்ந்து ஆதரவை எதிர்நோக்கிறேன்...
Post a Comment