Thursday, November 19, 2009

அலையும், நானும்




உன்னை சந்தித்து
பின் 
காதலை சந்தித்து
பின்
நாமிருவரும் சந்தித்த‌

நெஸ் கஃபே, "மளிகை கடையாகவும்"

இ.சி.ஆர் உணவகம், "பாராகவும்"

அழுக்கான மெரினா, "அழகு கடற்கரையாகவும்"

மாறியது உன்னை போலவே....

கடற்கரை காற்றும், அலையும், நானும்

மாறாமல்

உன் நினைவுகளுடன்


6 comments:

எம்.எம்.அப்துல்லா said...

கவிதை நன்று. என்னைப்போல் இல்லாமல் தொடர்ந்து எழுதுங்கள்.

:)

அருள்மொழியன் said...

நன்றி அண்ணா தங்களின் கருத்துக்களுக்கும் எனக்கு ஊக்கமளிப்பதுக்கும் நன்றி :)

Anonymous said...

kavithai nalla eluthareenga

அருள்மொழியன் said...

நன்றி

மஹா

SUFFIX said...

Wow.........!! Supero superb!!

அருள்மொழியன் said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
தொடர்ந்து ஆதரவை எதிர்நோக்கிறேன்...