உயிரின் உணர்வுகளால்
வெளிப்படும் ஒலி "மொழி"
அந்த சத்தத்தினால்
ஏற்படும் பித்தத்தினால்
நடக்கும் யுத்தத்தினால்
மாயும் மானிடற்க்கு
என் எழுத்துக்கள் "சமர்பணம்"
விழிகள் ஓர் உயிரின் வாசல் என் வாசலில் நான் சந்தித்த நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ள ஓர் வாய்ப்பாய் கிடைத்தது இக்களம். இதில் எனது மற்றும் நான் சந்தித்த மனிதர்களின் உணர்வுகளும் ஏதேனும் ஒர் வடிவில் வெளிப்பட உள்ளது. அதை பற்றிய உங்கள் கருத்துக்களை அன்புடன் எதிர்நோக்குகிறேன்.