Thursday, August 27, 2009

சமர்பணம்

உயிரின் உணர்வுகளால்
வெளிப்படும் ஒலி "மொழி"
அந்த சத்தத்தினால்
ஏற்படும் பித்தத்தினால்
நடக்கும் யுத்தத்தினால்
மாயும் மானிடற்க்கு
என் எழுத்துக்கள் "சமர்பணம்"

3 comments:

மேவி... said...

me the first ah

மேவி... said...

nalla irukkunga kavithai

தாரணி பிரியா said...

வாழ்த்துகள் அருள்மொழியன். இன்னும் நிறைய நிறைய எழுது :)