ஏழு வருட காதல்
மூன்று வருட போராட்டம்
பின் பெற்றோர் சம்மதம்
சுற்றத்தார் முன்னிலையில் திருமணம்
என்னை ரசிக்க வைத்த
காதல் திருமணம்
என் எதிர் வீட்டில்
அன்பான தம்பதி
அழகான குழந்தை
அளவான வாழ்க்கை
இன்று
காலை காப்பியில்
சக்கரை சர்ச்சை
குழந்தையின் அட்மிஷனுக்கு
பள்ளியெது சர்ச்சை
பாத்திரச் சீட்டு
போட்டாலும் சண்டை
பாத்திரத்துக்காக பழைய துணி
போட்டாலும் சண்டை
சண்டை சண்டை
சன்டேயிலும் சண்டை
காதல் திருமணத்தில்
காதல் காணாமல் போனது
நான் எதிர்பார்க்காத வீட்டில்
நல்ல வேளை பெண்ணே
நீ என்னை விட்டுச் சென்றதால்
வாழ்கிறது நம் காதல்
என்னிடத்தில்
"நன்றி"
மூன்று வருட போராட்டம்
பின் பெற்றோர் சம்மதம்
சுற்றத்தார் முன்னிலையில் திருமணம்
என்னை ரசிக்க வைத்த
காதல் திருமணம்
என் எதிர் வீட்டில்
அன்பான தம்பதி
அழகான குழந்தை
அளவான வாழ்க்கை
இன்று
காலை காப்பியில்
சக்கரை சர்ச்சை
குழந்தையின் அட்மிஷனுக்கு
பள்ளியெது சர்ச்சை
பாத்திரச் சீட்டு
போட்டாலும் சண்டை
பாத்திரத்துக்காக பழைய துணி
போட்டாலும் சண்டை
சண்டை சண்டை
சன்டேயிலும் சண்டை
காதல் திருமணத்தில்
காதல் காணாமல் போனது
நான் எதிர்பார்க்காத வீட்டில்
நல்ல வேளை பெண்ணே
நீ என்னை விட்டுச் சென்றதால்
வாழ்கிறது நம் காதல்
என்னிடத்தில்
"நன்றி"
15 comments:
:)
நகைச்சுவை.. ஆயினும் உண்மை நிலை..! மிக நன்று நண்பரே..!
நன்றி
அப்துல்லா அண்ணா
சக்தி
நல்ல வேளை பெண்ணே
நீ என்னை விட்டுச் சென்றதால்
வாழ்கிறது நம் காதல்
என்னிடத்தில்
kadhal tholvium azaka solli iurkega
அசத்திட்டிங்க அருள். காதலிக்கும்போது காதல் மட்டுமே, திருமணத்திற்குப் பின் அது பின் தள்ளப்பட்டு மற்ற விடயங்கள் முன்னாடி வந்து பூச்சான்டி காட்டுகிறது, உங்க பாலிசி தான் எப்பவுமே பசுமையானது. வாழ்த்துக்கள் நண்பா.
நன்றி Ms Gayathri
நன்றி ஷாஃபி அண்ணா
நல்லா இருக்கு பாஸ். கடைசி வரி “நச்”
காணாம போன காதல் காக்கா தூக்கிட்டு போன காதல் எல்லாம் ஜூனுக்கு பின்னாடி திரும்ப வரும் பாரு :))))))))
நவாஸுதீன் அவர்களுக்கு நன்றி
யக்கோவ்
ஜூன் போணால்
ஜூலை காற்று கூட வரும்கா
பிரியா... கரெக்ட் ஆ சொன்னீங்க....
அருள்....நகைச்சுவையான கவிதையில் ஒரு அழகான மெசேஜ்... சூப்ப்ப்பர்...
Thanks for your comment Jas
சண்டை போட்டால் காதல் போய்விடுமா என்ன ..அதிலும் மறைந்து
வாழ்கிறது உண்மை காதல்
பத்மா
காதல் திருமணத்தை வெளியிலிருந்து பார்க்கும் ஒருவனின் உணர்வுதான் அது
தங்கள் வருகைக்கு மற்றும் கருத்துக்கு நன்றி Ms. Padma
anubaviththu paarum...umakku puriyum. neerum ariveer kaadhalai. andai veettaraai paarththu pesa vendaam anbare. andha sandaiyilum kaadhal irukkum. andha sandai mudindha pinnarum kaadhal irukkum. yengu illai sandai? umakku thriyumaa, andha sandaikooda avarkalukku sugam yendru? petror paarthu muduththa thirumana vaazhkkaiyil illiyaa? angum undu sandai. ange sandai vandhaal idhuthaan vaazhkkai yendru pesaamal vaazhvaargaal. ingu suthanthiram undu, aanaal kaadhal ullathaal udane koodalum undu.:-)
Post a Comment